என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 27 June 2012

கனவுகளுக்கு நன்றி

முதல் முறை..

எனக்குள்,,

சிதைந்திருந்த,,

எண்ணங்கள்,,

கனவுகளின்,,

நிகழ்வுகளாக மாறி,,

பரவசம் கொடுத்தது,,

வெகு வருடங்களுக்கு பின்,

***
பொதுவாக ,,

என் கனவுலகம்,,

ஆவேச தாக்குதல் நடக்கும்,

போர்க்களமாகதான் இருக்கும்,,

***
நேற்றிரவு மட்டும்தான்,,

எனக்குள் மிக ஆழமாக,,

புதைந்திருந்த,,

அழகிய சிதைவுகள்,,

அழகிய கனவுலகத்தை,

தந்தது..

**
கனவுகளுக்கு நன்றி..

என் ஆழ்மனதை பிரதிபலித்ததால்..

No comments: