முதல் முறை..
எனக்குள்,,
சிதைந்திருந்த,,
எண்ணங்கள்,,
கனவுகளின்,,
நிகழ்வுகளாக மாறி,,
பரவசம் கொடுத்தது,,
வெகு வருடங்களுக்கு பின்,
***
பொதுவாக ,,
என் கனவுலகம்,,
ஆவேச தாக்குதல் நடக்கும்,
போர்க்களமாகதான் இருக்கும்,,
***
நேற்றிரவு மட்டும்தான்,,
எனக்குள் மிக ஆழமாக,,
புதைந்திருந்த,,
அழகிய சிதைவுகள்,,
அழகிய கனவுலகத்தை,
தந்தது..
**
கனவுகளுக்கு நன்றி..
என் ஆழ்மனதை பிரதிபலித்ததால்..
எனக்குள்,,
சிதைந்திருந்த,,
எண்ணங்கள்,,
கனவுகளின்,,
நிகழ்வுகளாக மாறி,,
பரவசம் கொடுத்தது,,
வெகு வருடங்களுக்கு பின்,
***
பொதுவாக ,,
என் கனவுலகம்,,
ஆவேச தாக்குதல் நடக்கும்,
போர்க்களமாகதான் இருக்கும்,,
***
நேற்றிரவு மட்டும்தான்,,
எனக்குள் மிக ஆழமாக,,
புதைந்திருந்த,,
அழகிய சிதைவுகள்,,
அழகிய கனவுலகத்தை,
தந்தது..
**
கனவுகளுக்கு நன்றி..
என் ஆழ்மனதை பிரதிபலித்ததால்..
No comments:
Post a Comment