நான் கவனம்,,
பிசகிய போது,,
பொருள் இழப்பு,,
அமைதி இழப்பு,,
என் இழந்தவை பல..
ஆனால்,
இழப்புகள் எல்லாம்,,
பெரிதாக தெரியவில்லை.
இழந்ததை மீட்டெடுத்துவிடலாம்,
என்ற நம்பிக்கை இருந்தது,.
**
இருப்பினும்,
அந்த நிலையில்,
என் நிலை கண்டு,,
பரிகாசம் செய்து,,
ஆனந்த பட்டவர்களை,,
நினைக்கும்போதெல்லாம்,,
ஏனோ,,
மனம்,,
ரௌத்ரம் பழகுகிறது..
பிசகிய போது,,
பொருள் இழப்பு,,
அமைதி இழப்பு,,
என் இழந்தவை பல..
ஆனால்,
இழப்புகள் எல்லாம்,,
பெரிதாக தெரியவில்லை.
இழந்ததை மீட்டெடுத்துவிடலாம்,
என்ற நம்பிக்கை இருந்தது,.
**
இருப்பினும்,
அந்த நிலையில்,
என் நிலை கண்டு,,
பரிகாசம் செய்து,,
ஆனந்த பட்டவர்களை,,
நினைக்கும்போதெல்லாம்,,
ஏனோ,,
மனம்,,
ரௌத்ரம் பழகுகிறது..
No comments:
Post a Comment