என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 9 June 2012

ரௌத்ரம்

நான் கவனம்,,

பிசகிய போது,,

பொருள் இழப்பு,,

அமைதி இழப்பு,,

என் இழந்தவை பல..

ஆனால்,

இழப்புகள் எல்லாம்,,

பெரிதாக தெரியவில்லை.

இழந்ததை மீட்டெடுத்துவிடலாம்,

என்ற நம்பிக்கை இருந்தது,.

**
இருப்பினும்,

அந்த நிலையில்,

என் நிலை கண்டு,,

பரிகாசம் செய்து,,

ஆனந்த பட்டவர்களை,,

நினைக்கும்போதெல்லாம்,,

ஏனோ,,

மனம்,,

ரௌத்ரம் பழகுகிறது..

No comments: