பரபரப்பான வாழ்வில்,
சட்டென்று ஒரு நாள்,
மௌனம் கண்டேன்..
உள்ளம் அமைதி கொண்டேன்..
மனம் நிசப்தம் கொண்டேன்..
உடல் ஓய்வு எடுத்தேன் ,,..
**
இறுதியில்,,
பரவசம் அடைந்தேன்..
**
இப்போது,,
கடவுளை கண்டேன்,,
விண்ணுலகில்..
***
புரிந்தது இப்போது,,
நான் அங்கே புவியில்.. ,,
இறந்திருந்தேன்..
சட்டென்று ஒரு நாள்,
மௌனம் கண்டேன்..
உள்ளம் அமைதி கொண்டேன்..
மனம் நிசப்தம் கொண்டேன்..
உடல் ஓய்வு எடுத்தேன் ,,..
**
இறுதியில்,,
பரவசம் அடைந்தேன்..
**
இப்போது,,
கடவுளை கண்டேன்,,
விண்ணுலகில்..
***
புரிந்தது இப்போது,,
நான் அங்கே புவியில்.. ,,
இறந்திருந்தேன்..
No comments:
Post a Comment