அழகுணர்ச்சி மிளிரும்,,
காலம்,,
ரசனைகள் பிறக்கும்,,
காலம்,..
தூய அன்பை உணரும்,,
காலம்,,
புரிதல் புரியும்,,
காலம்..
சந்தோஷ தருணங்கள்,, பூக்கும்,,
காலம்..
பெரும் நம்பிக்கை தோன்றும்,,
காலம்..
அழகிய காதல் காலம்..
**
அதை விடுத்து,
சினிமா கொட்டகையின்,,
இருளில் வளர்க்கும்,,
காதல்கள்,,
வீழ்வதற்கான காலம்..
No comments:
Post a Comment