என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 1 June 2012

காதல் காலம்

அழகுணர்ச்சி மிளிரும்,,

காலம்,,

ரசனைகள் பிறக்கும்,,

காலம்,..

தூய அன்பை உணரும்,,

காலம்,,

புரிதல் புரியும்,,

காலம்..

சந்தோஷ தருணங்கள்,, பூக்கும்,,

காலம்..

பெரும் நம்பிக்கை தோன்றும்,,

காலம்..

அழகிய காதல் காலம்..

**
அதை விடுத்து,

சினிமா கொட்டகையின்,,

இருளில் வளர்க்கும்,,

காதல்கள்,,

வீழ்வதற்கான காலம்..

No comments: