பின்னிரவு ஜாமத்தில்,,
சிறு கிளை ஒன்றை,,
எட்டி பிடித்து,,
கரிய இருளில்,,
அந்த வெள்ளம் கரை புரண்டோடும்,
ஆற்றின் கரையில் இருந்த,,
ஒற்றை மரத்தில்,
ஒளிந்து கொள்ள,,
முயற்சிக்கிறேன்,,
அடை மழையிலிருந்து,,,,
தப்பித்து கொள்ள..
சிறு கிளை ஒன்றை,,
எட்டி பிடித்து,,
கரிய இருளில்,,
அந்த வெள்ளம் கரை புரண்டோடும்,
ஆற்றின் கரையில் இருந்த,,
ஒற்றை மரத்தில்,
ஒளிந்து கொள்ள,,
முயற்சிக்கிறேன்,,
அடை மழையிலிருந்து,,,,
தப்பித்து கொள்ள..
No comments:
Post a Comment