என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 2 June 2012

பின்னிரவு ஜாமத்தில்

பின்னிரவு ஜாமத்தில்,,

சிறு கிளை ஒன்றை,,

எட்டி பிடித்து,,

கரிய இருளில்,,

அந்த வெள்ளம் கரை புரண்டோடும்,

ஆற்றின் கரையில் இருந்த,,

ஒற்றை மரத்தில்,

ஒளிந்து கொள்ள,,

முயற்சிக்கிறேன்,,

அடை மழையிலிருந்து,,,,

தப்பித்து கொள்ள.. 

No comments: