அரவிந்த் ராமஸ்வாமி
என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..
அரவிந்த் ராமஸ்வாமி
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..
View my complete profile
Friday 1 June 2012
இயற்கை.
வெயில் முடிந்தது,,
இனி,,
இன்னும் ஐந்து நாட்களில்,,
தென் மேற்கு பருவ மழை துவங்கும்,
என செய்திகள்..
ஆக,,
எத்துனை இடர்பாடுகள்,,
ஏற்படினும்,
தன் கடமையில்,,
கண்ணும் கருத்துமாக,,
இயற்கை..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment