என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 1 June 2012

இயற்கை.

வெயில் முடிந்தது,,

இனி,,

இன்னும் ஐந்து நாட்களில்,,

தென் மேற்கு பருவ மழை துவங்கும்,

என செய்திகள்..

ஆக,,

எத்துனை இடர்பாடுகள்,,

ஏற்படினும்,

தன் கடமையில்,,

கண்ணும் கருத்துமாக,,

இயற்கை..

No comments: