என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 21 June 2012

திசை தேடுகிறேன்

முடிவுரை நோக்கிய , ,

பயணத்தின் இடையே,,

நீண்டதொரு தேக்கம்,,

சோர்வு...

நடுவழியில்,,

பயணம் நின்ற தவிப்பு,.

**
இனி மீண்டும் எழ வேண்டும்,,

பயணம் தொடர வேண்டும்..

வெட்ட வெளியில்,,

திக்கு தெரியாமல்,,

திண்டாட்டமாக,,

திசை காணும் தவிப்பில்,,

நான்,.

**
ஓராயிரம் நம்பிக்கை மட்டும் ,,

என்னுள்ளே இருக்கிறது,,

நிச்சயம் முடிவுரை வரை,,

இனி எந்த தடங்கலும் இல்லை என்று,

**
இருப்பினும்,

திசை தேடுகிறேன் இப்போது.

No comments: