சட்டென்று வெறுமை சூழ்ந்து,,
ஒரு வினாடி நேரத்தில்,,
திடுக்கிடலோடு விழித்தேன்..
**
ஏனோ கலைந்தது உறக்கம்,,
நேரம் பார்த்தேன்,,
முன்னிரவு முடிந்து,,
பின்னிரவு துளிர்க்கும் நேரம்..
**
தனிமை இரவு,,
என்னவென்று தெரியாமல்,,
நிலை கொள்ளாமல் தவிக்கும்,,
மனம்..
**
நிறைய தண்ணீர் குடித்தேன்,,
கடவுளின் படத்தை,
தலையணை அருகே வைத்தேன்,
ஆனாலும்,,
உறக்கம் வரவில்லை,,
**
குழப்படைந்த உள்ளம்..
இயற்கையை காணும்,,
குழந்தை மனதை போல,,
அலைபாய்கிறது..
**
சற்றே சிந்தனைக்கு பின்,,
வெளியே வந்தேன்..
அழகிய நிசப்தம் கொண்ட ,,
பின்னிரவு ஈர்த்தது..
**
முழு நிலவும்,,
கண்சிமிட்டும் விண்மீன்களும்,,
ஏதோ ஒரு வேலையில்,,
அமைதியாக ஈடுபட்டு கொண்டு,,
இருந்தன..
**
சிறிது நேரம் ,,
வானம் பார்த்தேன்,,
மெல்ல,,
அமைதி கொண்டது உள்ளம்..
உறங்க செல்கிறேன் மீண்டும்.. .
ஒரு வினாடி நேரத்தில்,,
திடுக்கிடலோடு விழித்தேன்..
**
ஏனோ கலைந்தது உறக்கம்,,
நேரம் பார்த்தேன்,,
முன்னிரவு முடிந்து,,
பின்னிரவு துளிர்க்கும் நேரம்..
**
தனிமை இரவு,,
என்னவென்று தெரியாமல்,,
நிலை கொள்ளாமல் தவிக்கும்,,
மனம்..
**
நிறைய தண்ணீர் குடித்தேன்,,
கடவுளின் படத்தை,
தலையணை அருகே வைத்தேன்,
ஆனாலும்,,
உறக்கம் வரவில்லை,,
**
குழப்படைந்த உள்ளம்..
இயற்கையை காணும்,,
குழந்தை மனதை போல,,
அலைபாய்கிறது..
**
சற்றே சிந்தனைக்கு பின்,,
வெளியே வந்தேன்..
அழகிய நிசப்தம் கொண்ட ,,
பின்னிரவு ஈர்த்தது..
**
முழு நிலவும்,,
கண்சிமிட்டும் விண்மீன்களும்,,
ஏதோ ஒரு வேலையில்,,
அமைதியாக ஈடுபட்டு கொண்டு,,
இருந்தன..
**
சிறிது நேரம் ,,
வானம் பார்த்தேன்,,
மெல்ல,,
அமைதி கொண்டது உள்ளம்..
உறங்க செல்கிறேன் மீண்டும்.. .
No comments:
Post a Comment