என் எண்ணங்கள் ,,
மெல்லிய இருளில்,,
நிசப்தம் கொண்ட நேரத்தில்,,
காற்றில் கலந்து,,
இருளில் மறைந்து,,
உன்னை தேடி,,
அலைந்து கொண்டு இருக்கிறது..
**
ஓய்வற்ற கண்களோடு,,
பின்னிரவின் தனிமையில்.,
எண்ணங்கள்,,
உன்னை சுற்றியே,,,
அல்லாடுகின்றன..
**
அங்கே,,
நீயும்,,
என்னைபோலவே,,
உறக்கம் வராமல்,,
தவித்து கொண்டிருப்பாய் ,,
என்ற நம்பிக்கை,,
சிறிதளவு எனக்குள்,,
உண்டு...
மெல்லிய இருளில்,,
நிசப்தம் கொண்ட நேரத்தில்,,
காற்றில் கலந்து,,
இருளில் மறைந்து,,
உன்னை தேடி,,
அலைந்து கொண்டு இருக்கிறது..
**
ஓய்வற்ற கண்களோடு,,
பின்னிரவின் தனிமையில்.,
எண்ணங்கள்,,
உன்னை சுற்றியே,,,
அல்லாடுகின்றன..
**
அங்கே,,
நீயும்,,
என்னைபோலவே,,
உறக்கம் வராமல்,,
தவித்து கொண்டிருப்பாய் ,,
என்ற நம்பிக்கை,,
சிறிதளவு எனக்குள்,,
உண்டு...
No comments:
Post a Comment