என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 9 June 2012

எண்ணங்கள்

என் எண்ணங்கள் ,,

மெல்லிய இருளில்,,


நிசப்தம் கொண்ட நேரத்தில்,,


காற்றில் கலந்து,,

இருளில் மறைந்து,,

உன்னை தேடி,,

அலைந்து கொண்டு இருக்கிறது..

**
ஓய்வற்ற கண்களோடு,,

பின்னிரவின் தனிமையில்.,

எண்ணங்கள்,,

உன்னை சுற்றியே,,,

அல்லாடுகின்றன..

**
அங்கே,,

நீயும்,,

என்னைபோலவே,,

உறக்கம் வராமல்,,

தவித்து கொண்டிருப்பாய் ,,

என்ற நம்பிக்கை,,

சிறிதளவு எனக்குள்,,

உண்டு...

No comments: