மிக குளிர்ந்த ,,
இருளில்,,
தூக்கமின்றி புரண்டபோது,,
ஏனோ பட்டியில் ,,.
அடைக்கப்பட்ட ஆடுகளின்,
கதறல் உறுத்தியது..
***
வெளியில் வந்து பார்த்தபோது,,
அமைதியாக இருந்தன ஆடுகள்..
வீட்டினுள் மீண்டும் நுழைந்து,,
போர்வைகள் நிறைய சேர்த்து,,
முடிச்சு போட்டு,,
நீண்டதொரு போர்வையை,,
தயார் செய்து..
பட்டி முழுதும்,,
மேலே கூடாரம் போல்,,
கட்டி விட்டேன்..
**
இப்போது,,
குளிரிலிருந்து ஆடுகள்,
தப்பித்து கொள்ளும்,,
என்று மனம் ,,
மகிழ்வு கொண்டது..
**
இன்னும் ஒரு வாரத்தில்,,
எங்கோ சென்று,
மனிதனின் ருசிக்காக,,
தன் உயிரை இழக்கும்,,
இவைகள்,
வாழும் ஓவ்வொரு,,
வினாடியும் மகிழ்வோடு ,,
இருக்கவேண்டுமே என்ற,,
கவலை எனக்குள்..
***
நான்...
மேய்ப்பன்..
இருளில்,,
தூக்கமின்றி புரண்டபோது,,
ஏனோ பட்டியில் ,,.
அடைக்கப்பட்ட ஆடுகளின்,
கதறல் உறுத்தியது..
***
வெளியில் வந்து பார்த்தபோது,,
அமைதியாக இருந்தன ஆடுகள்..
வீட்டினுள் மீண்டும் நுழைந்து,,
போர்வைகள் நிறைய சேர்த்து,,
முடிச்சு போட்டு,,
நீண்டதொரு போர்வையை,,
தயார் செய்து..
பட்டி முழுதும்,,
மேலே கூடாரம் போல்,,
கட்டி விட்டேன்..
**
இப்போது,,
குளிரிலிருந்து ஆடுகள்,
தப்பித்து கொள்ளும்,,
என்று மனம் ,,
மகிழ்வு கொண்டது..
**
இன்னும் ஒரு வாரத்தில்,,
எங்கோ சென்று,
மனிதனின் ருசிக்காக,,
தன் உயிரை இழக்கும்,,
இவைகள்,
வாழும் ஓவ்வொரு,,
வினாடியும் மகிழ்வோடு ,,
இருக்கவேண்டுமே என்ற,,
கவலை எனக்குள்..
***
நான்...
மேய்ப்பன்..
No comments:
Post a Comment