தெய்வம்...
என் வாழ்வில்,,
அவ்வப்போது,,
வந்து,
என்னை,,
எச்சரித்து செல்லும்..
**
பல சமயம்,,
நான்,,
அந்த எச்சரிக்கையை,,
பொருட்படுத்தியது இல்லை..
**
இருப்பினும்,,
அந்த தெய்வம்,,
இன்னமும்,,
அவ்வபோது,,
என்னை ,
எச்சரிக்கை
செய்தபடிதான்,,
இருக்கிறது,,
என் மனம் வழியே,,
மனசாட்சி என்ற,,
குரலோடு..
**
இருப்பினும்,,
நான்,,
இன்னமும்,,
சில நேரங்களில்,,
கண்டு கொள்வதில்லை..
**
எனக்குள் சற்றே ,,
தலைக்கனம் கூட..
எனக்கு தெரியாதா,,
நீ என்ன சொல்வதென்று...
**
இருப்பினும்,,
அவ்வப்போது என்னை மீறிய,,
சில கடின சூழலில்,,
எச்சரிக்கை கண்டு,,
நிதானிக்கும்போதேல்லாம்,,
மனதில்,
ஏதோ ஒரு குறுக்கீடு...
**
சாத்தானின் வேலையாக இருக்குமோ,,
என்ற சந்தேகம் வேறு நெடு நாளாய்..
***
வாழ்வியல்.. கடவுள்.. மனசாட்சியாக..
***
என் வாழ்வில்,,
அவ்வப்போது,,
வந்து,
என்னை,,
எச்சரித்து செல்லும்..
**
பல சமயம்,,
நான்,,
அந்த எச்சரிக்கையை,,
பொருட்படுத்தியது இல்லை..
**
இருப்பினும்,,
அந்த தெய்வம்,,
இன்னமும்,,
அவ்வபோது,,
என்னை ,
எச்சரிக்கை
செய்தபடிதான்,,
இருக்கிறது,,
என் மனம் வழியே,,
மனசாட்சி என்ற,,
குரலோடு..
**
இருப்பினும்,,
நான்,,
இன்னமும்,,
சில நேரங்களில்,,
கண்டு கொள்வதில்லை..
**
எனக்குள் சற்றே ,,
தலைக்கனம் கூட..
எனக்கு தெரியாதா,,
நீ என்ன சொல்வதென்று...
**
இருப்பினும்,,
அவ்வப்போது என்னை மீறிய,,
சில கடின சூழலில்,,
எச்சரிக்கை கண்டு,,
நிதானிக்கும்போதேல்லாம்,,
மனதில்,
ஏதோ ஒரு குறுக்கீடு...
**
சாத்தானின் வேலையாக இருக்குமோ,,
என்ற சந்தேகம் வேறு நெடு நாளாய்..
***
வாழ்வியல்.. கடவுள்.. மனசாட்சியாக..
***
No comments:
Post a Comment