என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 8 June 2012

தெய்வம்

தெய்வம்...

என் வாழ்வில்,,

அவ்வப்போது,,

வந்து,

என்னை,,

எச்சரித்து செல்லும்..

**
பல சமயம்,,

நான்,,

அந்த எச்சரிக்கையை,,

பொருட்படுத்தியது இல்லை..

**
இருப்பினும்,,

அந்த தெய்வம்,,

இன்னமும்,,

அவ்வபோது,,

என்னை ,

எச்சரிக்கை

செய்தபடிதான்,,

இருக்கிறது,,

என் மனம் வழியே,,

மனசாட்சி என்ற,,

குரலோடு..

**

இருப்பினும்,,

நான்,,

இன்னமும்,,

சில நேரங்களில்,,

கண்டு கொள்வதில்லை..

**
எனக்குள் சற்றே ,,

தலைக்கனம் கூட..

எனக்கு தெரியாதா,,

நீ என்ன சொல்வதென்று...

**
இருப்பினும்,,

அவ்வப்போது என்னை மீறிய,,

சில கடின சூழலில்,,

எச்சரிக்கை கண்டு,,

நிதானிக்கும்போதேல்லாம்,,

மனதில்,

ஏதோ ஒரு குறுக்கீடு...

**
சாத்தானின் வேலையாக இருக்குமோ,,

என்ற சந்தேகம் வேறு நெடு நாளாய்..


***
வாழ்வியல்.. கடவுள்.. மனசாட்சியாக..

***

No comments: