என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 31 May 2012

சிரித்தார் கடவுள்

உதிரம் சிந்தாமலே..

வலிகள் மிகுந்து,,

வீழ்ந்தவன் நான்..

எழுவதற்கு துணிவின்றி,,

வலிகளின் உக்கிரத்தில்,

கிடந்தவனை பார்த்து ,,

சிரித்தார் கடவுள்..

அவனின் சிரிப்பை பார்த்ததும்,,

எனக்குள் வந்த கோபம்,,

என்னை வீறு கொண்டு எழ வைத்தது..

அவன் இப்போது இன்னும் அதிக சப்தத்தோடு,,

சிரிக்கிறான்,,

நான் வெறியோடு போராட ,,

தயாராகிவிட்டேன்,,
 
 

No comments: