பெரும் தொழில் செய்கிறார்கள்,,
பெரும் முதலீடு செய்கிறார்கள்,,
பெரும் பெரும் தொழில்களெல்லாம்,
குறுகிய காலத்தில் ஆரம்பிக்கிறார்கள்,
இருபத்தைந்து வயதிலேயே..,,
பெரும் தொழிலதிபர்கள்,,
என்ற பெயர்...
வாழ்க்கை அப்படி..
அவர்களுக்கு,,
**
இங்கே,,
படித்து முடித்து,,
வேலை செய்து,,
தொழில் கற்று,
தொழில் துவங்கி,
படாத பாடு பட்டு,,
சற்றே ஒரு நிமிர்ந்த நிலை,,
வருவதற்குள்,
நரை தட்டி,,
இளமை தீர்ந்துவிடுகிறது..
**
அவர்கள்.. வாரிசுகள்,,
அரசியல்வாதிகளுக்கு,
இவர்கள்.. வாரிசுகள்,,
பாமரர்களுக்கு..
No comments:
Post a Comment