என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 11 May 2012

நிகழ்வுகள்

எனக்குள் சில நிகழ்வுகள்,,

தரும் சிந்தனை நிறைய...

**
சில நிகழ்வுகள்,,

என்றோ முதலிலேயே நடந்ததை போல,,

ஒரு பிரம்மையை தரும்...

**
இன்னும் சில நிகழ்வுகள்,,

ஒரு பண்பட்ட சிந்தனையை ,,

எனக்குள் விதைக்கும்,,..

**
இன்னும் சில,,

எனக்குள் பெரும் புயலை ஏற்படுத்தும்,,

**
சில நிகழ்வுகள்,,

எனக்குள் நிறைய கேள்விகளை ஏற்படுத்தும்..

**
ஆனால்,,

சந்தேகம் என்னும் நிகழ்வில்,,

நான் ஆட்படும்போது,,

நீண்ட நாள் துயரத்தில்,,

மனது ஓலமிடுகிறது..

**
இருப்பினும்,,

இப்பொழுதெல்லாம்,,

பண்பட்ட மனிதனாக,,

என்னை மாற்றி கொள்ளும்,,

நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன..

நிகழ்வுகளுக்கு நன்றி..

No comments: