எனக்குள் சில நிகழ்வுகள்,,
தரும் சிந்தனை நிறைய...
**
சில நிகழ்வுகள்,,
என்றோ முதலிலேயே நடந்ததை போல,,
ஒரு பிரம்மையை தரும்...
**
இன்னும் சில நிகழ்வுகள்,,
ஒரு பண்பட்ட சிந்தனையை ,,
எனக்குள் விதைக்கும்,,..
**
இன்னும் சில,,
எனக்குள் பெரும் புயலை ஏற்படுத்தும்,,
**
சில நிகழ்வுகள்,,
எனக்குள் நிறைய கேள்விகளை ஏற்படுத்தும்..
**
ஆனால்,,
சந்தேகம் என்னும் நிகழ்வில்,,
நான் ஆட்படும்போது,,
நீண்ட நாள் துயரத்தில்,,
மனது ஓலமிடுகிறது..
**
இருப்பினும்,,
இப்பொழுதெல்லாம்,,
பண்பட்ட மனிதனாக,,
என்னை மாற்றி கொள்ளும்,,
நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன..
நிகழ்வுகளுக்கு நன்றி..
No comments:
Post a Comment