பாய் மரக்கப்பல்
பண்டைய பலமிகு ,,
மனிதனின் ,,
துடிப்பு மிக்க வாகனம் ,,
இந்த பாய் மரக்கப்பல் ..
**
காற்றின் வேகம் அறிந்து,,
திசை அறிந்து ,,
துல்லியமாக இலக்கை அடைந்த ,,
அவன் தொழில்நுணுக்கம் ,,
என்றுமே வியப்பிற்குரியது ,..
**
உடல் வலுவும்,,
மன வலுவும்,,
அபாரமாக பெற்று வாழ்ந்தனர்,
அன்றைய மனிதர்கள்.
**
கடல் கடந்து படை எடுத்து சென்று,
கங்கை கொண்டான்,,
கடாரம் வென்றான் என்று,,
இன்றளவும் புகழோடு,,
விளங்கும் சோழ மன்னர்கள்,,
இதற்கு மிக பெரும் உதாரணம்..
**
நேர்மையும்,,
உழைப்பும்,,
நெறி தவறா வாழ்க்கை முறையும்,,
அன்றைய மனிதர்களின் வாழ்வியல்..
இன்று ??
No comments:
Post a Comment