என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 5 May 2012

பாய் மரக்கப்பல்

பண்டைய பலமிகு ,,

மனிதனின் ,,

துடிப்பு மிக்க வாகனம் ,,

இந்த பாய் மரக்கப்பல் ..

**
காற்றின் வேகம் அறிந்து,,

திசை அறிந்து ,,

துல்லியமாக இலக்கை அடைந்த ,,

அவன் தொழில்நுணுக்கம் ,,

என்றுமே வியப்பிற்குரியது ,..

**
உடல் வலுவும்,,

மன வலுவும்,,

அபாரமாக பெற்று வாழ்ந்தனர்,

அன்றைய மனிதர்கள்.

**
கடல் கடந்து படை எடுத்து சென்று,

கங்கை கொண்டான்,,

கடாரம் வென்றான் என்று,,

இன்றளவும் புகழோடு,,

விளங்கும் சோழ மன்னர்கள்,,

இதற்கு மிக பெரும் உதாரணம்..

**
நேர்மையும்,,

உழைப்பும்,,

நெறி தவறா வாழ்க்கை முறையும்,,

அன்றைய மனிதர்களின் வாழ்வியல்..

இன்று ??

No comments: