தலை கவிழ்ந்து,,
தவிப்போடு நிற்கும்,,
மாதம் துவக்கம்,...
பெற்றவர்களுக்கு..
**
புதிய வகுப்பிற்கு செல்ல போகும்,
குழந்தைகளை நினைத்து மகிழ்வு,,
அதே சமயம்,,
கல்வி கட்டணங்கள்,
நினைத்து கலக்கம்..
சுமையோடு சுமையாக,,
அரசாங்கத்தின்,
பெட்ரோல் விலை உயர்வு பரிசு வேறு ..
**
ஆள்வோர்கள் எல்லாம் ,,
பெரும் வசதியாக இருந்தால்,,
பாமரனின் வலி எங்கே ,,
உறைக்க போகிறது.
**
அன்று சாமானியனாக இருந்ததால்தான்,,
காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார்,.
இன்று பெரும் தனவந்தர்களாக இருப்பதால்,,
கல்வி கட்டணங்கள்,,
சாமானியனுக்கு ,
எட்டாத உயரத்தில் இருக்கிறது..
**
No comments:
Post a Comment