அரவிந்த் ராமஸ்வாமி
என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..
அரவிந்த் ராமஸ்வாமி
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..
View my complete profile
Saturday 19 May 2012
நிகழ்வுகள்
நிகழ்கால சூழல்கள்,,
நிகழ்வுகள்,,
தேசத்தை எங்கே கொண்டு செல்கின்றன..
தெரியவில்லை..
**
கவலை அற்ற மனிதர்கள்,,
அரசியல்வாதிகளாக..
கவலை கொண்ட மனிதர்கள்,,
குடி மக்களாக..
**
அச்சம் பாமரனுக்கு,
மகிழ்வு ஆள்வோருக்கு..
**
வாழ்க ஜனநாயகம்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment