என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 19 May 2012

நிகழ்வுகள்

நிகழ்கால சூழல்கள்,,

நிகழ்வுகள்,,

தேசத்தை எங்கே கொண்டு செல்கின்றன..

தெரியவில்லை..

**
கவலை அற்ற மனிதர்கள்,,

அரசியல்வாதிகளாக..

கவலை கொண்ட மனிதர்கள்,,

குடி மக்களாக..

**
அச்சம் பாமரனுக்கு,

மகிழ்வு ஆள்வோருக்கு..

**
வாழ்க ஜனநாயகம்..

No comments: