என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 26 May 2012

பார்வை..

செம்மண்ணில்,,

நண்பகலின் ,,

உக்கிரத்தில்,,

செங்கல் சூளையின்,,

தணலில்,,

வேலை செய்யும்,,

தொழிலாளிகளை,,

கவலை கொண்ட

முகத்தோடு,,

குளிரான,,

காருக்குள் இருந்து,,

பகட்டான மனிதர்,,

பார்த்து கொண்டு இருந்தார்..

***

இதுதான்,,

அரசியல்வாதிகளின் பார்வை..

இந்தியா.. வாழ்க ஜனநாயகம்..

ஜெய் ஹிந்த்..

No comments: