செம்மண்ணில்,,
நண்பகலின் ,,
உக்கிரத்தில்,,
செங்கல் சூளையின்,,
தணலில்,,
வேலை செய்யும்,,
தொழிலாளிகளை,,
கவலை கொண்ட
முகத்தோடு,,
குளிரான,,
காருக்குள் இருந்து,,
பகட்டான மனிதர்,,
பார்த்து கொண்டு இருந்தார்..
***
இதுதான்,,
அரசியல்வாதிகளின் பார்வை..
இந்தியா.. வாழ்க ஜனநாயகம்..
ஜெய் ஹிந்த்..
No comments:
Post a Comment