என் மீது களங்கம் ,,
கற்பித்து ,,
சந்தேக தணலில் சிக்கி ,,
இன்று வரை,,
உன் நிம்மதி தொலைத்த ,,
நண்பனே.!!!
இனி அடுத்து என்னை எரிக்க,,
என்ன செய்ய போகிறாய்..?
**
இன்னும் எத்தனை காலம்,,
என் அமைதியை கெடுத்து,,
மனதுக்குள் ஆவேசம் கொண்டு,,
உன் நிம்மதியை கெடுக்க போகிறாய்..?
**
நான் வேதனை படினும்,,
வழக்கமான அமைதியுடன்,,
என்றென்றும் கடவுளின் துணையோடு,,
வாழ்கிறேன்..
No comments:
Post a Comment