என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 11 May 2012

பொன்னூஞ்சலில்,,

ஆகாயத்தில்,,

மேகங்களை தொட்டு தொட்டு,,

பரவசமாக,,

ஆடிய பொழுதுகளில்,,

காதல் வயப்பட்ட உற்சாகம்...

**
மெல்ல,,

கீழிறங்கி,,

பூமி தொட்டு,,

வறண்ட ஒரு கிளையை பற்றி,,

வீழ்ந்த பொழுது,,

என்னுள் முழுக்க,,

அவளின் நினைவுகள்..

**
பிரிவின் வலி உணர்ந்தபடி,,

நிதர்சனம் புரிந்தபடி..

மெல்ல,,

துயில் கொள்கிறேன்,,

நிரந்தரமாக..

No comments: