பொன்னூஞ்சலில்,,
ஆகாயத்தில்,,
மேகங்களை தொட்டு தொட்டு,,
பரவசமாக,,
ஆடிய பொழுதுகளில்,,
காதல் வயப்பட்ட உற்சாகம்...
**
மெல்ல,,
கீழிறங்கி,,
பூமி தொட்டு,,
வறண்ட ஒரு கிளையை பற்றி,,
வீழ்ந்த பொழுது,,
என்னுள் முழுக்க,,
அவளின் நினைவுகள்..
**
பிரிவின் வலி உணர்ந்தபடி,,
நிதர்சனம் புரிந்தபடி..
மெல்ல,,
துயில் கொள்கிறேன்,,
நிரந்தரமாக..
ஆகாயத்தில்,,
மேகங்களை தொட்டு தொட்டு,,
பரவசமாக,,
ஆடிய பொழுதுகளில்,,
காதல் வயப்பட்ட உற்சாகம்...
**
மெல்ல,,
கீழிறங்கி,,
பூமி தொட்டு,,
வறண்ட ஒரு கிளையை பற்றி,,
வீழ்ந்த பொழுது,,
என்னுள் முழுக்க,,
அவளின் நினைவுகள்..
**
பிரிவின் வலி உணர்ந்தபடி,,
நிதர்சனம் புரிந்தபடி..
மெல்ல,,
துயில் கொள்கிறேன்,,
நிரந்தரமாக..
No comments:
Post a Comment