சிதிலமடைந்த ,,
அந்த பழங்கால கற்கோட்டையை,,
வேதனை பொங்க பார்த்தேன்..
**
அருகில் சென்று ,,
அதன் வலியை உணர முற்பட்டபோது,,
காலம் பல கடந்து,,
இயற்கை தடைகளை தாண்டி,,
மிச்சம் இருக்கிற அந்த கற்களில்,,
இன்னும் அந்த பழந்தமிழர்,,
வீரத்தின் உறுதி தெரிந்தது..
அவர்களின் கலாசாரம் தெரிந்தது..
**
மிச்சம் உள்ள அந்த உறுதியான,,
கோட்டையில் உள்ள கற்கள் ,,
சொன்ன சேதி இதுதான்,,
மனிதர்கள் சென்று விடுவார்கள்..
நாங்கள் இருப்போம் என்றென்றும்,,
**
ஏனென்றால்,,
நாங்கள்,,
வீரம் செறிந்த,,
உன்னத அறத்தை போற்றிய,,
நீதி தவறாமல்,,
உயர்ந்த நெறிகளோடு வாழ்ந்த,,
மகத்தான பழந்தமிழ் மன்னர்களால்,,
பழந்தமிழ் உழைப்பாளர்களால்,,
கட்டப்பட்டோம்,,
அதனால்தான் இன்றும் உயர்ந்து நிற்கிறோம் என்றது,,
************
(எனக்குள் ஏனோ இன்று,,
இந்த புதிதாய் கட்டும் அடுக்கு மாடிகள் சரிந்து விழும் செய்திகள்
நினைவிற்கு வந்தது,,)
அந்த பழங்கால கற்கோட்டையை,,
வேதனை பொங்க பார்த்தேன்..
**
அருகில் சென்று ,,
அதன் வலியை உணர முற்பட்டபோது,,
காலம் பல கடந்து,,
இயற்கை தடைகளை தாண்டி,,
மிச்சம் இருக்கிற அந்த கற்களில்,,
இன்னும் அந்த பழந்தமிழர்,,
வீரத்தின் உறுதி தெரிந்தது..
அவர்களின் கலாசாரம் தெரிந்தது..
**
மிச்சம் உள்ள அந்த உறுதியான,,
கோட்டையில் உள்ள கற்கள் ,,
சொன்ன சேதி இதுதான்,,
மனிதர்கள் சென்று விடுவார்கள்..
நாங்கள் இருப்போம் என்றென்றும்,,
**
ஏனென்றால்,,
நாங்கள்,,
வீரம் செறிந்த,,
உன்னத அறத்தை போற்றிய,,
நீதி தவறாமல்,,
உயர்ந்த நெறிகளோடு வாழ்ந்த,,
மகத்தான பழந்தமிழ் மன்னர்களால்,,
பழந்தமிழ் உழைப்பாளர்களால்,,
கட்டப்பட்டோம்,,
அதனால்தான் இன்றும் உயர்ந்து நிற்கிறோம் என்றது,,
************
(எனக்குள் ஏனோ இன்று,,
இந்த புதிதாய் கட்டும் அடுக்கு மாடிகள் சரிந்து விழும் செய்திகள்
நினைவிற்கு வந்தது,,)
No comments:
Post a Comment