என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 11 May 2012

இறந்து கிடந்தேன்

ஒரு அழகிய இளமாலை பொழுதில்..

சூரிய கதிர்களை,.

தன் கிளைகலூடே விட்டு,,,

அந்த அழகிய பூங்காவை,

பேரழகாக உருவேற்றி கொண்டிருந்த மரங்களின்,, நடுவினில்,,

உதிர்ந்து சருகான இலைகளுடன்,,,

அழகிய தென்றலும்,

சூரிய கதிர்களும்,,,

என் மீது விழுந்து கொண்டு இருந்த,,

ஒரு அந்தி மாலை பொழுதின்,,

தனிமையில்.. ஓர்நாள்,,,

நான்,,

இறந்து கிடந்தேன்,,

இயற்கையோடு..

No comments: