அதிக உழைப்பை கொட்டி,
நம் தேவைக்கும் அதிகமாகவே,,
விவசாயிகள் உற்பத்தி செய்த,,
தானியங்களை,
சேமித்து வைக்க,,
வசதி இல்லையாம் அரசுக்கு..
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி,,
செய்வதிலும் சிக்கல்களாம்..
**
ஆக,,
படித்த மேதாவிகள்,,
ஆட்சி செய்கிறார்கள்..
**
உழைப்பை கொட்ட மக்கள் தயாராக இருக்க,,
நிர்வாகம் செய்ய திறமை அற்றவர்கள்
இருந்தால்,,
இப்படித்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும்,,
தினசரி ஊழல் செய்திகள் வரும்..
**
பிறகு,,
அப்பாவி மக்கள் தலையில்,,
எரிபொருள் விலையிலிருந்து,,
எல்லா விலையையும் உயர்த்தி,,
திண்டாட வைப்பார்கள்..
**
இதில் ஊழல் செய்தவர்கள்,
ஏற்கனவே பத்து தலைமுறைக்கும்,,
சொத்து சேர்த்து குவித்தாயிற்று..
அவர்களுக்கு கவலை இல்லை,,..
ஆனால்..
நமக்கு.. ??
**
சுதந்திரம்..
வெள்ளையனின் பிடியில் இருந்து தப்பித்து,,
கொள்ளையர்களின் பிடியில் சிக்கி இருக்கிறோம்.
**
எப்படி இருப்பினும்,,
இது நம் தேசம்,,
நாம் விரும்பும் தேசம்..
ஜெய் ஹிந்த்..
No comments:
Post a Comment