எங்கும் காய்ந்து போன,,.
ஒரு வறண்ட பிரதேசத்தில்,,
நண்பகல் அனலில்,,
மனித வாடையே இல்லாத,,
அந்த பகுதியில்,,
திக்கு தெரியாமல் மாட்டி கொண்டேன்..
எப்படி இங்கு வந்தேன் ,,
என தெரியவில்லை..
**
கடும் வெப்பம்,,
கடும் சூட்டில் அலறும் கால்கள்..
வியர்வை கூட ,,
ஆவியாக வெளியேறும் பூமி அது,.,
மனமும்,,
உடலும்,,
சோர்ந்து ,,
ஆவேசம் கொண்டு,,
அமைதியாக இருந்தன வேறு வழியின்றி..
**
பாதை தேடி ,,
சிரமத்தோடு பயணித்ததில்,,
சற்றே வெகு நேரம் ஆனது..
மெல்ல இருட்டியபோது,,
பயம் மெல்ல மனதை கவ்வியது,,
சோர்வுற்ற உடல்,,
தள்ளாடி விழுந்தபோது,,
ஏதும் புரியவில்லை சில நேரம்..
**
கண் விழித்தபோது,,
இரவு தீர்ந்து,,
சூரியனின் வருகையால்,
அந்த வனாந்திரம் ,,
மீண்டும் சூடாகி கொண்டு இருந்தது..
**
மற்றுமொரு தேடலுக்கு,,
மெல்ல எழுந்தேன்,,,
**
சூழல்.. வாழ்வியல்.. வெப்பம்..
**
ஒரு வறண்ட பிரதேசத்தில்,,
நண்பகல் அனலில்,,
மனித வாடையே இல்லாத,,
அந்த பகுதியில்,,
திக்கு தெரியாமல் மாட்டி கொண்டேன்..
எப்படி இங்கு வந்தேன் ,,
என தெரியவில்லை..
**
கடும் வெப்பம்,,
கடும் சூட்டில் அலறும் கால்கள்..
வியர்வை கூட ,,
ஆவியாக வெளியேறும் பூமி அது,.,
மனமும்,,
உடலும்,,
சோர்ந்து ,,
ஆவேசம் கொண்டு,,
அமைதியாக இருந்தன வேறு வழியின்றி..
**
பாதை தேடி ,,
சிரமத்தோடு பயணித்ததில்,,
சற்றே வெகு நேரம் ஆனது..
மெல்ல இருட்டியபோது,,
பயம் மெல்ல மனதை கவ்வியது,,
சோர்வுற்ற உடல்,,
தள்ளாடி விழுந்தபோது,,
ஏதும் புரியவில்லை சில நேரம்..
**
கண் விழித்தபோது,,
இரவு தீர்ந்து,,
சூரியனின் வருகையால்,
அந்த வனாந்திரம் ,,
மீண்டும் சூடாகி கொண்டு இருந்தது..
**
மற்றுமொரு தேடலுக்கு,,
மெல்ல எழுந்தேன்,,,
**
சூழல்.. வாழ்வியல்.. வெப்பம்..
**
No comments:
Post a Comment