மௌனம் கூட,,
நீண்ட நாள்,,
என் ஆயுதமாக இருந்தது,,
என் இயலாமையினால்.....
அவ்வப்போது அந்த மௌனம்,
அந்த துன்பியல் சூழலை,,
அமைதி கொள்ளவும் வைத்தது..
**
இருப்பினும்,,
அந்த துர்நிகழ்வுகளை,,
சமாளிக்க இயலாமல்,,
தனித்து நின்று,,,,
மௌனம் என்ற ஆயுதத்தால்,,
எதிர்கொண்டபோது,,,
உண்டான ரணம்,,
இன்னமும் மனதோரம்,,
அழுந்துகிறது,,
மனதை பிசைகிறது..
**
மருந்தாக,,
கண்ணீரை தவிர ,,
ஏதுமில்லை என்னிடம்...
நீண்ட நாள்,,
என் ஆயுதமாக இருந்தது,,
என் இயலாமையினால்.....
அவ்வப்போது அந்த மௌனம்,
அந்த துன்பியல் சூழலை,,
அமைதி கொள்ளவும் வைத்தது..
**
இருப்பினும்,,
அந்த துர்நிகழ்வுகளை,,
சமாளிக்க இயலாமல்,,
தனித்து நின்று,,,,
மௌனம் என்ற ஆயுதத்தால்,,
எதிர்கொண்டபோது,,,
உண்டான ரணம்,,
இன்னமும் மனதோரம்,,
அழுந்துகிறது,,
மனதை பிசைகிறது..
**
மருந்தாக,,
கண்ணீரை தவிர ,,
ஏதுமில்லை என்னிடம்...
No comments:
Post a Comment