என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 25 May 2012

என் இறப்பு ,, ஊர்வலம்

என் இறப்பு ,,

ஊர்வலம் நகர்கிறது,,

நண்பர்கள் மட்டும்,,

என்னை சுமந்து,,

என்னை சுற்றி.

உறவுகள் கைவிட்ட நிலையில்..

No comments: