என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 11 May 2012

நேர்த்தியான சிறுகதை

அழகிய ,,

அழகியலோடு,,,

புத்தம் புதிய மணம் வீசும்,,

மனதை கலவை உணர்ச்சிகளால்...

நிரம்ப வைக்கும்,,

நேர்த்தியான சிறுகதை போன்ற,,,

நினைவுகளில் நீ,,,

என்றும் என் மனதோடு இருக்கிறாய்..

**
அன்று,,

இளமையிலும்,,

இதே உணர்வான சிறுகதைதான்,,

இன்று,,

அந்திம காலத்திலும்,,

அதே சிறுகதைதான்,,

**
காலங்கள் உருவங்களை மாற்றினாலும்,,

எனக்குள் இருக்கும் உன் நினைவுகள்..

என்றுமே

அதே அழகியல்,, ரசனை மிகுந்த ,,

சிறுகதை வடிவம்தான்...

No comments: