நேர்த்தியான சிறுகதை
அழகிய ,,
அழகியலோடு,,,
புத்தம் புதிய மணம் வீசும்,,
மனதை கலவை உணர்ச்சிகளால்...
நிரம்ப வைக்கும்,,
நேர்த்தியான சிறுகதை போன்ற,,,
நினைவுகளில் நீ,,,
என்றும் என் மனதோடு இருக்கிறாய்..
**
அன்று,,
இளமையிலும்,,
இதே உணர்வான சிறுகதைதான்,,
இன்று,,
அந்திம காலத்திலும்,,
அதே சிறுகதைதான்,,
**
காலங்கள் உருவங்களை மாற்றினாலும்,,
எனக்குள் இருக்கும் உன் நினைவுகள்..
என்றுமே
அதே அழகியல்,, ரசனை மிகுந்த ,,
சிறுகதை வடிவம்தான்...
No comments:
Post a Comment