என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 26 May 2012

ஜெய் ஹிந்த்..

சில தேசங்கள்,,

அமைதியோடு..

சில தேசங்கள்,

சண்டையோடு..

**
சில தேசங்கள்,

வறுமையோடு..

சில தேசங்கள்,,

செழிப்போடு..

**
சில தேசங்கள்,,

வளர்ச்சியோடு..

சில தேசங்கள்,,

வளர்ச்சியற்று..

**
நம் தேசம் மட்டும்,

மிக பெரும் பாரம்பரியத்தோடு,,

மிக பெரும் கலாச்சாரத்தோடு,

மிக பெரும் தீரத்தோடு,,

வாழ்ந்து,,

இன்று,,

கமிஷன் அரசியல்வாதிகளால்,

திண்டாடும் தேசமாகி விட்டது..

இருப்பினும்,

இது என் தேசம்,,

ஜெய் ஹிந்த்..

No comments: