என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 26 May 2012

அரசியல்வாதி

ஒரு பார்வை,

ஒரு கோணம்,

ஒரு சிந்தனை,,

பாமர மக்கள்..

**
ஒரு பார்வை,,

பல கோணம்,,

பல சிந்தனை,,

விஞ்ஞானி...

**
ஒரு பார்வை,

பல கோணம்,,

பல சிந்தனை,,

இதனுடன் சேர்ந்து,,

ஆதாய சிந்தனை,,

அரசியல்வாதி..

No comments: