என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 11 May 2012

சிதறிய குப்பைகளை

சிதறிய குப்பைகளை,,

கிளறி,,

சிகரங்களை தேடும் மானிடா.. !!

**
குப்பை மனதில்,,

குப்பைகள் பூட்டி ,

வெளியே,,

வேஷ குப்பைகள் அகற்றி,,

மாய வேடமிடும்,,

மானிடா.. !!

**
பொய்யுரை தரித்து,,

மெய்யுரை மறைத்து,,

வேகமாக எங்கே செல்கிறாய் ,,மானிடா.. !!

இறப்பதற்குதானே.. ?

அதற்கென்ன இத்தனை பரபரப்பு..

**
சூழல்... வாழ்வியல்.. இறப்பை நோக்கி..

**

No comments: