அழகென்ற பொழுதுகள்,,
அமைந்ததெல்லாம் உன்னாலே..
**
கனவென்ற பொழுதுகள்,,
அமைந்ததெல்லாம் உன் நினைவாலே..
**
மகிழ்வென்ற பொழுதுகள்,
அமைந்ததெல்லாம் உன் பேச்சாலே..
**
மனதோடு மணம் தெரிந்த பொழுதுகள் எல்லாம்,,
உன் அருகாமையாலே..
**
என் எல்லாவற்றுக்கும் காரணம்,,
உன் வரவாலே..
**
குழம்பிய பொழுதுகளில்,,
மனம் சிக்கி தவிப்பதும் உன்னாலே..
**
இன்று,,
வலி தின்னும் பொழுதுகள் கூட,,
உன் பிரிவாலே..
**
காதல்.. பிம்பங்கள்..அருகாமையில்..
**
அமைந்ததெல்லாம் உன்னாலே..
**
கனவென்ற பொழுதுகள்,,
அமைந்ததெல்லாம் உன் நினைவாலே..
**
மகிழ்வென்ற பொழுதுகள்,
அமைந்ததெல்லாம் உன் பேச்சாலே..
**
மனதோடு மணம் தெரிந்த பொழுதுகள் எல்லாம்,,
உன் அருகாமையாலே..
**
என் எல்லாவற்றுக்கும் காரணம்,,
உன் வரவாலே..
**
குழம்பிய பொழுதுகளில்,,
மனம் சிக்கி தவிப்பதும் உன்னாலே..
**
இன்று,,
வலி தின்னும் பொழுதுகள் கூட,,
உன் பிரிவாலே..
**
காதல்.. பிம்பங்கள்..அருகாமையில்..
**
No comments:
Post a Comment