என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 11 May 2012

ஊரெங்கும்,, விழாக்கோலம்

ஊரெங்கும்,,

விழாக்கோலம்..

சித்திரை மாதமெங்கும்,,

குழந்தைகளின் குதுகலத்தில்,,

பெரியோரின் கடமைகளில்,,

கடவுள் மனமகிழ்ந்து,,

வீதி எங்கும் ,,

அசைந்தாடும் தேரில்,,

பவனி வரும் அழகு...

**
மின் விளக்குகளாலும்,,

அழகிய மாலைகள் சூடி,,

அலங்காரமாக வரும் சாமி...

பார்ப்போர் மனதில் பரவசம்..

**
கோடை விடுமுறையில்,,

குளிர்ந்த இதயங்களோடு,,

அழகிய,.,

அன்பு மக்கள்,,

கடவுளின் அரவணைப்பில்..

No comments: