ஊரெங்கும்,, விழாக்கோலம்
ஊரெங்கும்,,
விழாக்கோலம்..
சித்திரை மாதமெங்கும்,,
குழந்தைகளின் குதுகலத்தில்,,
பெரியோரின் கடமைகளில்,,
கடவுள் மனமகிழ்ந்து,,
வீதி எங்கும் ,,
அசைந்தாடும் தேரில்,,
பவனி வரும் அழகு...
**
மின் விளக்குகளாலும்,,
அழகிய மாலைகள் சூடி,,
அலங்காரமாக வரும் சாமி...
பார்ப்போர் மனதில் பரவசம்..
**
கோடை விடுமுறையில்,,
குளிர்ந்த இதயங்களோடு,,
அழகிய,.,
அன்பு மக்கள்,,
கடவுளின் அரவணைப்பில்..
No comments:
Post a Comment