என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 25 May 2012

பயணங்கள் முடிவதில்லை

எங்கோ போகிறோம்..

எங்கென்று தெரியவில்லை..

**
பகலும் இரவும்,,

தொடர்கின்றன..

எங்கோ இழுத்து ,,

செல்கின்றன,,

**
நிற்காத இந்த பயணத்தில்,

மரணம் மட்டுமே நிறுத்தம்,,

பிறகு,,

மீண்டும் எங்கோ தொடர்கிறது,,

பயணம்,,

**
ஆக,,

பயணங்கள் முடிவதில்லை

No comments: