என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 21 July 2012

கற்பித்தல்..

கற்பித்தல்..

அன்று குருகுலம்..

**
ஆழ்ந்த ஒழுக்க நெறிகளுடன்,,

குருவிற்கு பணிவிடைகள் செய்து,

வாழ்வியலின்,,

தேவைகளை,,

கடமைகளை,,

சரிவர கற்றுணர்ந்து,,

வீரம்,, செல்வம்,, கல்வி,,

பற்றி தெளிவுற கற்று,

வரலாற்றின் உண்மை பதிவுகளை,

தெளிவுற கற்று,

வீரத்தில்,,

ஒழுக்கத்தில்,,

தேச பற்றில்,

கல்வியில்,,

சிறந்து விளங்கினர்,,

அன்றைய ,,

நம் முன்னோர் மாணவர்கள் ..

**
இன்று?

கல்வி,,

பணம் படைத்த மனிதர்களின் ,,

சொந்தமாகி ,,

சேர்த்து வைத்த பணத்தை கொட்டி ,,

வீரம்,, ஒழுக்கம்,,

வரலாறு,, ஏதுமின்றி ,,

பிழைக்க மட்டும் ஒரு தொழிலை ,,

கற்று வெளியேறுகிறோம்..

பின் எங்கிருந்து,,

சமூக ஒழுக்கம் வரும்.?

சமூக குற்றங்கள் குறையும் ?

No comments: