அந்தி நேரம் நெருங்க,
சற்று விரைவாக ,,
வாகனம் செலுத்தி கொண்டு இருந்தேன்..
**
முன்னிரவும் வந்துவிட்டது,,
இன்னும் சில மணி நேர ,,
பயணத்தில்,,
வீடு சென்று விடலாம்..
**
இப்போது,,
சற்றே வாகனங்கள் குறைந்திருந்தது,,
இருளான,,
வனம் சூழ்ந்த,,
சாலையில் நுழைந்த போது,,
முற்றிலும் வாகன போக்குவரத்து,,
குறைந்து,,
என் வாகனம் மட்டுமே விரைந்து,,
கொண்டு இருந்தது...
**
என் தூக்கம் விரட்டியபடி,,
என்னை பின்தொடர்ந்த வினாடியில்,,
பாதையின் நடுவே,,
அழகிய சிறுமி,,
ஒரு ஐந்து வயது இருக்கும்,,
அபாய குரலோடு என் வாகனம் மறித்தாள்..
**
சற்றே யோசனையோடு,,
வாகனம் நிறுத்தி இறங்கியபோது,,
அவள் சற்று புன்னகைத்தபடி,,
என்னை நெருங்கினாள்,,,
வினாடி நேரத்தில்,,
எனக்குள் குழப்பங்கள்,,
கேள்விகளோடு,, அவளை நெருங்கியபோது,,
சட்டென்று அவளை காணவில்லை..
**
திடுக்கிடலோடு,,
பயம் கவ்வி கொள்ள,,
சுற்றும் முற்றும் பார்த்தபடி,,
பதட்டத்தோடு,,
வாகனத்தை நெருங்கி,,
கதவு திறக்க முயன்றபோது,,
திறக்கவில்லை...
ஒரு மரண ஓலம்,,
சற்றே புன்னகையோடு ,,
வித்தியாசமாக கேட்டது..
**
நடுங்கியபடி,,
சற்றே அருகில் ,,
சாலையை விட்டு இறங்கி,,
மரத்தின் பின்னால் பதுங்கியபோது,,
ஸ்ஸ்ஸ் என்ற சீறலோடு,,
சர்ப்பம் ஒன்று என்னை வரவேற்றது,,
**
உயிர் பயம்,,
மூச்சையடைக்க ,,
விலகி ஓட எத்தனித்தபோது,,
எண்ணற்ற சர்ப்பங்கள்,,
என்னை நோக்கி சீறியபடி ,,
விரைந்தன,..
**
பயத்தின் உச்சியில்,,
என் கதறல் துவங்கியபோது,,
என் உறக்கம் தடைபட்டு,,
விழித்தேன்..
சற்று விரைவாக ,,
வாகனம் செலுத்தி கொண்டு இருந்தேன்..
**
முன்னிரவும் வந்துவிட்டது,,
இன்னும் சில மணி நேர ,,
பயணத்தில்,,
வீடு சென்று விடலாம்..
**
இப்போது,,
சற்றே வாகனங்கள் குறைந்திருந்தது,,
இருளான,,
வனம் சூழ்ந்த,,
சாலையில் நுழைந்த போது,,
முற்றிலும் வாகன போக்குவரத்து,,
குறைந்து,,
என் வாகனம் மட்டுமே விரைந்து,,
கொண்டு இருந்தது...
**
என் தூக்கம் விரட்டியபடி,,
என்னை பின்தொடர்ந்த வினாடியில்,,
பாதையின் நடுவே,,
அழகிய சிறுமி,,
ஒரு ஐந்து வயது இருக்கும்,,
அபாய குரலோடு என் வாகனம் மறித்தாள்..
**
சற்றே யோசனையோடு,,
வாகனம் நிறுத்தி இறங்கியபோது,,
அவள் சற்று புன்னகைத்தபடி,,
என்னை நெருங்கினாள்,,,
வினாடி நேரத்தில்,,
எனக்குள் குழப்பங்கள்,,
கேள்விகளோடு,, அவளை நெருங்கியபோது,,
சட்டென்று அவளை காணவில்லை..
**
திடுக்கிடலோடு,,
பயம் கவ்வி கொள்ள,,
சுற்றும் முற்றும் பார்த்தபடி,,
பதட்டத்தோடு,,
வாகனத்தை நெருங்கி,,
கதவு திறக்க முயன்றபோது,,
திறக்கவில்லை...
ஒரு மரண ஓலம்,,
சற்றே புன்னகையோடு ,,
வித்தியாசமாக கேட்டது..
**
நடுங்கியபடி,,
சற்றே அருகில் ,,
சாலையை விட்டு இறங்கி,,
மரத்தின் பின்னால் பதுங்கியபோது,,
ஸ்ஸ்ஸ் என்ற சீறலோடு,,
சர்ப்பம் ஒன்று என்னை வரவேற்றது,,
**
உயிர் பயம்,,
மூச்சையடைக்க ,,
விலகி ஓட எத்தனித்தபோது,,
எண்ணற்ற சர்ப்பங்கள்,,
என்னை நோக்கி சீறியபடி ,,
விரைந்தன,..
**
பயத்தின் உச்சியில்,,
என் கதறல் துவங்கியபோது,,
என் உறக்கம் தடைபட்டு,,
விழித்தேன்..


No comments:
Post a Comment