அழகிய கனவில்
அழகிய தமிழ் உரையாடலோடு,,
அழகிய சிரிப்பை உதிர்த்தபடி,,
கையில்,,
அழகிய தூக்கு சட்டியை தூக்கியபடி,,
வெற்று காலில்,,
வயல்வெளிகளின் நடுவே,
வரப்பில்,,
அழகாக நடந்து ,,
விவசாய வேலைகள் செய்ய,,
நடந்து சென்ற,,
அழகிய தமிழ் பெண்களின்,,
சப்தம் கேட்டு விழித்தேன்,,
விடிந்தும்,, இருள் பிரியாத,
அதிகாலையில்..
அழகிய கனவில்..
No comments:
Post a Comment