என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 7 July 2012

அழகிய கனவில்

அழகிய தமிழ் உரையாடலோடு,,

அழகிய சிரிப்பை உதிர்த்தபடி,,

கையில்,,

அழகிய தூக்கு சட்டியை தூக்கியபடி,,

வெற்று காலில்,,

வயல்வெளிகளின் நடுவே,

வரப்பில்,,

அழகாக நடந்து ,,

விவசாய வேலைகள் செய்ய,,

நடந்து சென்ற,,

அழகிய தமிழ் பெண்களின்,,

சப்தம் கேட்டு விழித்தேன்,,

விடிந்தும்,, இருள் பிரியாத,

அதிகாலையில்..

அழகிய கனவில்..

No comments: