அரவிந்த் ராமஸ்வாமி
என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..
அரவிந்த் ராமஸ்வாமி
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..
View my complete profile
Wednesday, 18 July 2012
இயற்கையின் மத்தியில்
மனம் மகிழ்ந்து,,
இயற்கையின் மத்தியில்,,
அதிகாலை பரவசத்தில்,,
மனிதன் இயற்கையை கிழித்து,,
அமைத்த ,,
சாலை கோட்டில் நின்றபடி,,
எனக்குள்ளே,,
துயில் கொண்டு இருக்கும்,,
ஆன்மாவை ,,
இறைவனோடு,,
இயற்கையோடு கலக்க,,
எழுப்பி கொண்டு இருக்கிறேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment