மெல்லிய இலையை,,
பன்னீர் கொண்டு,,
நனைத்து,
அழகிய வண்ண மலர்கள் சூழ,
தெளிந்த சிற்றோடையில்,,
அழகிய தீபம் ஒன்றை ,,
பன்னீர் நனைத்த இலையில் ,,
ஏற்றி,,
தூது விடுகிறேன்,,,
**
மறு கரையில்,,
காத்திருப்பாள் உடலற்று,,
உள்ளத்தோடு,,
உயிர்ப்போடு,,
உணர்வோடு...
**
இந்த காதல் தூது,,
புதிதாக விண்ணுலகில் உயிர்த்து கொண்டு,,
இருக்கும் என்னவளுக்காக,, மீண்டும்..
**
இப்புவியில் உடலோடு ,,
உணர்வோடு இருந்தபொழுது,,
முதல் தூது விட்டேன்,,
சம்மதம் கூறி,,
என் கரம் பற்றி,,
என் அந்திம காலம் வரை,,
அழகாக வந்தாள்.
**
இப்போது உடலை மட்டும்,,
இப்புவிக்கு சாம்பலாக கொடுத்துவிட்டு,,
விண்ணுலகம் சென்று விட்டாள்.
**
நானும் விரைவில் வந்துவிடுவேன் அங்கு,,
அப்போதும் அவள் துணை வேண்டும்,,
அதற்கான மறு தூது இது..
**
காதல்.. அழகிய காதல்.. ஜீவனோடு கலந்து
**
பன்னீர் கொண்டு,,
நனைத்து,
அழகிய வண்ண மலர்கள் சூழ,
தெளிந்த சிற்றோடையில்,,
அழகிய தீபம் ஒன்றை ,,
பன்னீர் நனைத்த இலையில் ,,
ஏற்றி,,
தூது விடுகிறேன்,,,
**
மறு கரையில்,,
காத்திருப்பாள் உடலற்று,,
உள்ளத்தோடு,,
உயிர்ப்போடு,,
உணர்வோடு...
**
இந்த காதல் தூது,,
புதிதாக விண்ணுலகில் உயிர்த்து கொண்டு,,
இருக்கும் என்னவளுக்காக,, மீண்டும்..
**
இப்புவியில் உடலோடு ,,
உணர்வோடு இருந்தபொழுது,,
முதல் தூது விட்டேன்,,
சம்மதம் கூறி,,
என் கரம் பற்றி,,
என் அந்திம காலம் வரை,,
அழகாக வந்தாள்.
**
இப்போது உடலை மட்டும்,,
இப்புவிக்கு சாம்பலாக கொடுத்துவிட்டு,,
விண்ணுலகம் சென்று விட்டாள்.
**
நானும் விரைவில் வந்துவிடுவேன் அங்கு,,
அப்போதும் அவள் துணை வேண்டும்,,
அதற்கான மறு தூது இது..
**
காதல்.. அழகிய காதல்.. ஜீவனோடு கலந்து
**
No comments:
Post a Comment