அரவிந்த் ராமஸ்வாமி
என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..
அரவிந்த் ராமஸ்வாமி
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..
View my complete profile
Thursday 12 July 2012
உருத்தெரியாமல்
உருத்தெரியாமல்,,
நான் அழிந்த பிறகு..
சாம்பலான உடலை..
பார்த்தவாறே,,
பெரும் ஆலமரத்தின் மீது,,
அமர்ந்திருந்தேன்,, துக்கத்தோடு.
அடுத்து எங்கோ.
தெரியவில்லை..
அழைப்பிற்காக காத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment