என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 12 July 2012

அன்புள்ள

அன்புள்ள ,,

என்று ஆரம்பித்தேன்,.

அடுத்து நட்பே என்றுதான் எழுத தோன்றியது,,

அதன் பிறகு,,

இந்த கடிதம் நட்பிற்கு மட்டுமே,,

என முடிவு செய்தேன்,,

**
ஏளனங்களுக்கும்,,

ஏயப்புகளுக்கும்,,

வெற்று புகழ்ச்சிகளுக்கும்,,

துரோகங்களுக்கும்,,

நடுவே,,

அழகிய உள்ளத்தோடு,,

அழகிய பண்போடு,

அழகிய ஆதரவோடு ,,

அழகிய உதவியோடு,,

அழகிய உற்சாகம் கொடுத்து,,

அழகிய வாழ்கையை,,

மென்மேலும் அழகாக்க

உதவி செய்த,

செய்து கொண்டு இருக்கிற,,

அழகிய நட்புகளே ,,

வாழ்க வளமுடன் என்றென்றும்..

**
இப்படிக்கு,,

நட்புடன்,,

நான்.. உங்கள் நண்பன்..

No comments: