***ஓம் நம சிவாய***
சில நூறு மைல்,,
பயணம் செய்து,,
நீண்ட களைப்பு தீர ,,
சற்று ஓய்வெடுத்து,,
மீண்டும்,,,
மலை மீது,,
சற்றே சிரம மகிழ்வோடு,
நடை பயணம் செய்து,,
சந்தோஷ களைப்புடன்,,
மலை மீதிருக்கும்,,
இறைவனை,,
காத்திருந்து தரிசனம்,,
செய்து,,
பெரு மகிழ்ச்சி பெரும்,
மனதை நோக்கி,,
இறைவன் உணர்த்துகிறான்,,
வாழ்வியலை.. அழகாக..
***ஓம் நம சிவாய***
No comments:
Post a Comment