என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 21 July 2012

***ஓம் நம சிவாய***

சில நூறு மைல்,,

பயணம் செய்து,,


நீண்ட களைப்பு தீர ,,


சற்று ஓய்வெடுத்து,,

மீண்டும்,,,


மலை மீது,,


சற்றே சிரம மகிழ்வோடு,


நடை பயணம் செய்து,,


சந்தோஷ களைப்புடன்,,


மலை மீதிருக்கும்,,


இறைவனை,,


காத்திருந்து தரிசனம்,,


செய்து,,


பெரு மகிழ்ச்சி பெரும்,


மனதை நோக்கி,,


இறைவன் உணர்த்துகிறான்,,


வாழ்வியலை.. அழகாக..


***ஓம் நம சிவாய***

No comments: