வழக்கம்போல,,
ஆழ்ந்த உறக்கத்தில்,,
பின்னிரவு துவங்கும் நேரம்,,
என் மனது,
தன் வேலையே காண்பிக்க ஆரம்பித்தது..
**
தன் உள்ளிருந்த,
என்ன அலைகளை,,
அந்த கரிய இருளின் ,,
நிசப்தத்தில் வெளியே தள்ளியது..
**
வெளியேறிய எண்ண அலைகள்,
ஆவேசமிட்டு,,
ஓலமிட்டதில்,,
உறக்கம் தடை பட்டது...
விழித்தேன் அந்த நடு ஜாமத்தில்..
வியர்த்தது..
**
அமைதி கொண்டு உறங்கும்போதேல்லாம்,,
உள்ளிருக்கும் வேதனைகளை,,
வெளியே தள்ளுவதே,,
தன் வேலையாக கொண்டிருக்கிறது மனம்,,
**
மெல்ல வெளியேறினேன்..
நடந்தேன்,,
வெகு தூரம்..
தனிமையும்,,
கரிய இருளும் மட்டுமே துணை..
**
வெகு தூரம் நடந்தேன்,,
வேறு வழியின்றி,
உடலின் சோர்விற்கு,,
கட்டுப்பட்ட மனம்,,
மெல்ல என்னை உறக்கத்தில் ஆழ்த்தியது..
அங்கேயே உறங்கினேன்,,,
**
மெல்ல வெப்பம் பரவியபோது,,
உணர்ந்தேன்,, விழித்தேன்,,
அழகிய வண்ணங்களோடு கூடிய,,
இயற்கைக்கு மத்தியில்,,
படுத்து கிடந்தேன்..
**
பரவசம் கொண்டு எழுந்தேன் ,,
இரவின் மனதின் தாக்குதலுக்கு ,,
கடவுள் அளித்த,,
காலை பரிசு,,
இந்த அழகிய இயற்கை,
என்று எண்ண தோன்றியது..
**
அமைதி கொண்டு,,
விடியலை தேடி பயணம் தொடர்ந்தேன் மீண்டும்..
ஆழ்ந்த உறக்கத்தில்,,
பின்னிரவு துவங்கும் நேரம்,,
என் மனது,
தன் வேலையே காண்பிக்க ஆரம்பித்தது..
**
தன் உள்ளிருந்த,
என்ன அலைகளை,,
அந்த கரிய இருளின் ,,
நிசப்தத்தில் வெளியே தள்ளியது..
**
வெளியேறிய எண்ண அலைகள்,
ஆவேசமிட்டு,,
ஓலமிட்டதில்,,
உறக்கம் தடை பட்டது...
விழித்தேன் அந்த நடு ஜாமத்தில்..
வியர்த்தது..
**
அமைதி கொண்டு உறங்கும்போதேல்லாம்,,
உள்ளிருக்கும் வேதனைகளை,,
வெளியே தள்ளுவதே,,
தன் வேலையாக கொண்டிருக்கிறது மனம்,,
**
மெல்ல வெளியேறினேன்..
நடந்தேன்,,
வெகு தூரம்..
தனிமையும்,,
கரிய இருளும் மட்டுமே துணை..
**
வெகு தூரம் நடந்தேன்,,
வேறு வழியின்றி,
உடலின் சோர்விற்கு,,
கட்டுப்பட்ட மனம்,,
மெல்ல என்னை உறக்கத்தில் ஆழ்த்தியது..
அங்கேயே உறங்கினேன்,,,
**
மெல்ல வெப்பம் பரவியபோது,,
உணர்ந்தேன்,, விழித்தேன்,,
அழகிய வண்ணங்களோடு கூடிய,,
இயற்கைக்கு மத்தியில்,,
படுத்து கிடந்தேன்..
**
பரவசம் கொண்டு எழுந்தேன் ,,
இரவின் மனதின் தாக்குதலுக்கு ,,
கடவுள் அளித்த,,
காலை பரிசு,,
இந்த அழகிய இயற்கை,
என்று எண்ண தோன்றியது..
**
அமைதி கொண்டு,,
விடியலை தேடி பயணம் தொடர்ந்தேன் மீண்டும்..
No comments:
Post a Comment