என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 18 July 2012

தனித்திருப்பது..

தனித்திருப்பது..

எனக்கு பிடிக்கும்..

**
நிசப்தமான பின்னிரவுகளில்,,

விஸ்தாரமான,,

பச்சை புல்வெளிகளில்..

முழு நிலவின் வெளிச்சத்தில்,,

மிளிரும் ,,

அழகிய வனம் சூழ்ந்த,,

அந்த பள்ளத்தாக்கில்,,

இறைவனை,

தரிசிக்க அல்லது,,

இறைவனுடன் பேச,,

ஆசை எனக்கு..

**
அந்த,, அழகிய,,

வனம் சூழ்ந்த,,

பள்ளத்தாக்கை தேடுகிறேன்.. தினம் ..

No comments: