அன்று ஒரு அந்தி நேரம்,,
மாடியில் உள்ள,,
அறையில்,,
நீண்ட நாட்களாய் திறக்க படாமல் இருந்த,,
மரப்பெட்டியை திறந்த போது,
வைரங்களும் வைடூரியங்களும் ,,
கிடைக்கவில்லை..
**
மாறாக,,
அதை விட,,
அறிய பொக்கிஷங்கள் கிடைத்தன..
**
என் தந்தை,,
நான் பிறவாத காலத்திற்கு,,
முன்னே வந்த,,
ஆனந்த விகடன்,,
மற்றும் பழைய வார இதழ்களில் இருந்து,,
தொகுக்கப்பட்டு,,
பைண்டிங் செய்த ,,
கதைகளை வைத்திருந்தார்..
**
ஆவலோடு பார்த்தேன்,,
பெரும்பாலும்,
மணியன் அவர்களின்,,
பயண கதைகள்,,
தொகுக்க பட்டு இருந்தன,,
அதில் ரஸ்ய பயண கதை,,
எனக்கு பிடித்திருந்தது..
**
அதுபோக,,
அழகிய வண்ண ஓவியங்கள்,
நிறைந்த,,
கல்கியின் சிவகாமியின் சபதம்,,
தொடரும் தொகுக்கப்பட்டு இருந்தது..
**
அவ்வபோது ,,
அதை எடுத்து படித்து ,,
பத்திரபடுத்தி வைத்து கொள்வேன்..
சிவகாமியின் சபதம்,,
நாவலில் வந்த ,,
சித்திரங்களை வரைந்து பார்ப்பேன்,
பெரும்பாலும்,,
கிறுக்கல்கலாகதான் முடியும்,..
**
அதை விட,,
அந்த தொகுக்கப்பட்ட தொடர்களில்,,
அடுத்த பக்கங்களில்,,
ஆங்காங்கே தென்பட்ட,,
அந்த நாட்களில் வந்த,,
சினிமா விளம்பரங்கள்,,
குறிப்பாக வாணி ராணி,,
வசந்த மாளிகை ,,
போன்ற படங்களின் விளம்பரங்கள்,
விமர்சனங்கள்,,
மற்ற விளம்பரங்கள்,,
என்னை வெகுவாக கவர்ந்தன,.
**
நான் புவியில் இல்லாத பொழுது,,
நடந்த நிகழ்வுகளின்,,
சினிமாக்களின் விளம்பரங்கள்,,
எனக்குள் பரவசத்தை கொடுத்தன..
காலப்போக்கில்,,
இந்த அறிய பொக்கிஷங்களை ,,
தவற விட்டுவிட்டேன்...
**
இந்த அறிய பொக்கிஷங்களை,,
கண்டெடுத்து ,,
நான் ரசித்த அந்த நாட்களில்,,
என் வயது,,
மூன்றாவது,,
அல்லது,
நான்காவது படித்து கொண்டிருந்த,,
வயது..
**
தவற விட்ட பொக்கிஷங்களை,,
திடீர் நினைவில்,,
காலம் பல கடந்து,,
இப்பொழுது தேடுகிறேன்..
**
மாடியில் உள்ள,,
அறையில்,,
நீண்ட நாட்களாய் திறக்க படாமல் இருந்த,,
மரப்பெட்டியை திறந்த போது,
வைரங்களும் வைடூரியங்களும் ,,
கிடைக்கவில்லை..
**
மாறாக,,
அதை விட,,
அறிய பொக்கிஷங்கள் கிடைத்தன..
**
என் தந்தை,,
நான் பிறவாத காலத்திற்கு,,
முன்னே வந்த,,
ஆனந்த விகடன்,,
மற்றும் பழைய வார இதழ்களில் இருந்து,,
தொகுக்கப்பட்டு,,
பைண்டிங் செய்த ,,
கதைகளை வைத்திருந்தார்..
**
ஆவலோடு பார்த்தேன்,,
பெரும்பாலும்,
மணியன் அவர்களின்,,
பயண கதைகள்,,
தொகுக்க பட்டு இருந்தன,,
அதில் ரஸ்ய பயண கதை,,
எனக்கு பிடித்திருந்தது..
**
அதுபோக,,
அழகிய வண்ண ஓவியங்கள்,
நிறைந்த,,
கல்கியின் சிவகாமியின் சபதம்,,
தொடரும் தொகுக்கப்பட்டு இருந்தது..
**
அவ்வபோது ,,
அதை எடுத்து படித்து ,,
பத்திரபடுத்தி வைத்து கொள்வேன்..
சிவகாமியின் சபதம்,,
நாவலில் வந்த ,,
சித்திரங்களை வரைந்து பார்ப்பேன்,
பெரும்பாலும்,,
கிறுக்கல்கலாகதான் முடியும்,..
**
அதை விட,,
அந்த தொகுக்கப்பட்ட தொடர்களில்,,
அடுத்த பக்கங்களில்,,
ஆங்காங்கே தென்பட்ட,,
அந்த நாட்களில் வந்த,,
சினிமா விளம்பரங்கள்,,
குறிப்பாக வாணி ராணி,,
வசந்த மாளிகை ,,
போன்ற படங்களின் விளம்பரங்கள்,
விமர்சனங்கள்,,
மற்ற விளம்பரங்கள்,,
என்னை வெகுவாக கவர்ந்தன,.
**
நான் புவியில் இல்லாத பொழுது,,
நடந்த நிகழ்வுகளின்,,
சினிமாக்களின் விளம்பரங்கள்,,
எனக்குள் பரவசத்தை கொடுத்தன..
காலப்போக்கில்,,
இந்த அறிய பொக்கிஷங்களை ,,
தவற விட்டுவிட்டேன்...
**
இந்த அறிய பொக்கிஷங்களை,,
கண்டெடுத்து ,,
நான் ரசித்த அந்த நாட்களில்,,
என் வயது,,
மூன்றாவது,,
அல்லது,
நான்காவது படித்து கொண்டிருந்த,,
வயது..
**
தவற விட்ட பொக்கிஷங்களை,,
திடீர் நினைவில்,,
காலம் பல கடந்து,,
இப்பொழுது தேடுகிறேன்..
**
No comments:
Post a Comment