அன்று ,,
ஆவலோடு பேசுவான்,,
என் மீது மட்டுமே,,
பிரியம் காட்டுவான்..
நிறைய கேள்விகள் கேப்பான்..
நானும் அழகாக பதில் சொல்வேன்,..
அழகாக ரசிப்பான்..
**
இன்று,..
நான் ஒரு கேள்வி கேட்டேன்.
எரிந்து விழுகிறான்..
என் அருகாமை ,,
அவனுக்கு பிடிப்பதில்லை..
**
நான்.. அவன் தந்தை..
**
அன்று,,
அவன் குழந்தை..
இன்று,,
அவன் இளைஞன்..
No comments:
Post a Comment