என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 25 July 2012

நான்.. தந்தை

அன்று ,,

ஆவலோடு பேசுவான்,,

என் மீது மட்டுமே,,

பிரியம் காட்டுவான்..

நிறைய கேள்விகள் கேப்பான்..

நானும் அழகாக பதில் சொல்வேன்,..

அழகாக ரசிப்பான்..

**
இன்று,..

நான் ஒரு கேள்வி கேட்டேன்.

எரிந்து விழுகிறான்..

என் அருகாமை ,,

அவனுக்கு பிடிப்பதில்லை..

**
நான்.. அவன் தந்தை..

**
அன்று,,

அவன் குழந்தை..

இன்று,,

அவன் இளைஞன்..

No comments: