பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
ஆயிற்று,, நாற்பத்து ஐந்து வருடங்களுக்கு மேல்..
ஒரு தலைமுறையினர் ,,
செய்த தவறுக்கு,,
இன்று வரை தவிக்கிறோம்..
**
குற்ற உணர்ச்சி அழுத்துகிறது..
நாங்கள் நிம்மதியாக இல்லை ,,
மேலிருந்து அமைதியாக பார்த்து கொண்டு இருக்கிறீரே,,
மீண்டும்,,
பிறந்து வரமாட்டீர்களா,, ?
என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்,,
ஒவ்வொரு தமிழனும்..
**
உங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும்,,
சாதாரண பாமரர்கள் நாங்கள்..
எங்கள் முன்னோர் செய்தது தவறுதான்,,
வெற்று அலங்கார பேச்சுக்கும்,,
சினிமா கவர்ச்சிக்கும் மயங்கி,,
உங்களை தோற்கடித்தது தவறுதான்..
**
இன்று அவர்கள் சார்பில்,,
நாங்க மன்னிப்பு கோருகிறோம் உங்களிடம்..
இன்று உங்கள் பிறந்த நாள்..
**
எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா...
நாங்கள்...
என்றும் உங்களை மறவா,,
எளிய தமிழர்கள் ...
No comments:
Post a Comment