என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 7 July 2012

காதல் கவிதைகள்

எனக்குள்,,

புதைந்த எண்ணங்கள்,,

வலிகளை மட்டுமே,.,

வெள்ளை தாளில் வடிக்கிறேன்,..

அவை யாவுமே உண்மை..

**
நான் அனுபவித்த ரணங்கள்..

வாழ்வியல் சூழல்களே..

என் எழுத்துக்கள் ..

ஆனாலும் ஒன்று மட்டும் விதிவிலக்கு..

**
நான் அறிந்திராத,,

புரிந்திராத ஒன்றை,,

அவ்வப்போது எழுதுகிறேன் ,,

அது,,

அழகிய காதல் என்று முடியும் ,,

காதல் கவிதைகள்..

No comments: