எனக்குள்,,
புதைந்த எண்ணங்கள்,,
வலிகளை மட்டுமே,.,
வெள்ளை தாளில் வடிக்கிறேன்,..
அவை யாவுமே உண்மை..
**
நான் அனுபவித்த ரணங்கள்..
வாழ்வியல் சூழல்களே..
என் எழுத்துக்கள் ..
ஆனாலும் ஒன்று மட்டும் விதிவிலக்கு..
**
நான் அறிந்திராத,,
புரிந்திராத ஒன்றை,,
அவ்வப்போது எழுதுகிறேன் ,,
அது,,
அழகிய காதல் என்று முடியும் ,,
காதல் கவிதைகள்..
No comments:
Post a Comment