என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 21 July 2012

கிராமத்து மகளிர்..

அதிகாலை கண்விழித்து,,

வீட்டின் கடமைகளை,

முடித்து,,

அந்த காலை வேளையில்,,

உற்சாகமாக,,

தங்கள் நட்புகளோடு ,

விரைந்து,,

தயாராக இருக்கும்,,

நிலத்தில்,,

அழகிய துள்ளலுடன்,,

அழகிய பாடல்களை பாடியபடி,

நாற்று நாடும்,

நம் கிராமத்து

அன்பான மகளிர்,

இவர்கள்...

**
இவர்களின்,,

சலியாத உழைப்பில்,

சோர்வற்ற உழைப்பில்,,

நாம் பசியாறுகிறோம், தினமும்..  

No comments: