அதிகாலை கண்விழித்து,,
வீட்டின் கடமைகளை,
முடித்து,,
அந்த காலை வேளையில்,,
உற்சாகமாக,,
தங்கள் நட்புகளோடு ,
விரைந்து,,
தயாராக இருக்கும்,,
நிலத்தில்,,
அழகிய துள்ளலுடன்,,
அழகிய பாடல்களை பாடியபடி,
நாற்று நாடும்,
நம் கிராமத்து
அன்பான மகளிர்,
இவர்கள்...
**
இவர்களின்,,
சலியாத உழைப்பில்,
சோர்வற்ற உழைப்பில்,,
நாம் பசியாறுகிறோம், தினமும்..
வீட்டின் கடமைகளை,
முடித்து,,
அந்த காலை வேளையில்,,
உற்சாகமாக,,
தங்கள் நட்புகளோடு ,
விரைந்து,,
தயாராக இருக்கும்,,
நிலத்தில்,,
அழகிய துள்ளலுடன்,,
அழகிய பாடல்களை பாடியபடி,
நாற்று நாடும்,
நம் கிராமத்து
அன்பான மகளிர்,
இவர்கள்...
**
இவர்களின்,,
சலியாத உழைப்பில்,
சோர்வற்ற உழைப்பில்,,
நாம் பசியாறுகிறோம், தினமும்..
No comments:
Post a Comment