என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 2 June 2013

சில சுமைகள், 
வெறுப்புகள், 
நிதர்சன சூழல்கள், 
காரணமாக, 
வலைப்பதிவில்,
எழுதுவது, 
விட்டு போயிற்று.. 

இனி தொடரும், 
என்று, 
நம்பிக்கையுடன், 
இன்று முதல், 
பயணிக்கிறேன் மீண்டும் ஒரு முறை..

No comments: