என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 2 June 2013

** கனவு **

** கனவு **

எனக்குள் உறங்கும், 
உண்மைகள், 

எனக்குள் உறங்கும், 
எண்ணங்கள், 

எனக்குள் உறங்கும், 
ஏக்கங்கள், 

எனக்குள் உறங்கும், 
ஆசைகள்.

எனக்குள் உறங்கும், 
காதல், 

இவை எல்லாமே, 
என் கனவு பெருவெளியில், 
தினம் சுழல்கின்றன, 
நிஜம் போல, 
உயிர்பெற்று...

No comments: